பெங்களூர் : தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு. தாமஸ் கோப்பை இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் அந்தோணி ஜிண்டிங்கை லக்சயா சென் வீழ்த்தினார்….
The post தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு! appeared first on Dinakaran.