×

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீரில் மூழ்கியது குழித்துறை தரைப்பாலம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குழித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுத்தியுள்ளது. …

The post கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீரில் மூழ்கியது குழித்துறை தரைப்பாலம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kulitura footbridge ,Tamiraparani river ,Kulitura ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...