×

நெல்லை கல்குவாரியில் விபத்து – 3வது நபர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்பு

நெல்லை: கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3-வது  நபர் மீட்கப்பட்டுள்ளார். கல்குவாரி கற்குவியலுக்குள் சிக்கி இருந்த 3-வது நபர் மீட்கப்பட்டுள்ளார். முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய செல்வம் என்பவர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார். …

The post நெல்லை கல்குவாரியில் விபத்து – 3வது நபர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nellai Calquary ,Nellai ,Kalquari ,Calquary ,Nellai Kalquari ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்