×

சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு: கொலையாளிகளை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான இருவரை சூளேரிக்காடு பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஆடிட்டர் ஸ்ரீகாந்த்- மனைவி அனுராதா மயிலாப்பூர் வீட்டில் மே 7-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். …

The post சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு: கொலையாளிகளை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sulerikadu farmhouse ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...