- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- -புதுச்சேரி
- பார் கவுன்சிலர்
- சென்னை தலைமைச் செயலகம்
- சென்னை
- முதல்வர்
- தமிழ்நாடு - புதுச்சேரி
- தலைவர் அமல்ராஜ்
- ஸ்டாலின்
- தலைமைச் செயலகம்
- தமிழ்
- நடுவ-புதுச்சேரி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சந்திப்பு நடத்தினர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தியது, கொரோனா நிவாரண நிதியை அதிகரித்து வழங்கியது ஆகியவற்றுக்காக நன்றி தெரிவித்தனர். …
The post சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் appeared first on Dinakaran.