செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே கீரப்பாக்கத்தில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த பேருந்து, எதிரே வந்த கார் மீது மோதியது. விபத்தில் காரில் வந்த தனியார் கல்லூரி மாணவன் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். …
The post திருக்கழுக்குன்றம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.