×

குமரியில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி: வானிலை மையம் எச்சரிக்கையால் கன்னியாகுமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சல்,முட்டம், தேங்காய்பட்டினம், பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. …

The post குமரியில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Kulachal ,Muttam ,Tenkaipatnam ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு