×

கோவிலுக்கு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து :2 பேர் உயிரிழப்பு 22 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநில கத்ரா அருகே பேருந்தில் திடீரென எஞ்சின் பகுதியில் தீப்பிடித்ததால்  2 பேர் உயிரிழந்தனர்  22 பேர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது. வைஷ்னவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார்கள்.  …

The post கோவிலுக்கு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து :2 பேர் உயிரிழப்பு 22 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Katra ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை