×

சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.6.58 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: உகாண்டா இளைஞர் கைது

சென்னை: உகாண்டாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.6.58 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. ஹெராயினை 80 கேப்சூல்களில் அடைத்து வயிற்றுக்குள் விழுங்கி மறைத்து கொண்டு வந்த உகாண்டா இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உகாண்டா இளைஞர் ஜேம்ஸ் ஓப்பிள், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்….

The post சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.6.58 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: உகாண்டா இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Uganda ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...