×

ஆம்பூர் பிரியாணி திருவிழா சர்ச்சை: திருப்பத்தூர் ஆட்சியரை மாற்றம் செய்யப்போவதாக தகவல்

ஆம்பூர்: ஆம்பூர் பிரியாணி திருவிழா சர்ச்சை  தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியரை மாற்றம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்களுக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கனமழை பெய்யும் என்ற காரணத்தால் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி பிரியாணியை சேர்க்க வேண்டும் என ஒரு தரப்பும், விழாவை தடை செய்ய வேண்டும் என்று மற்றொரு தரப்பும் கோரிக்கை வைத்துள்ளனர்…

The post ஆம்பூர் பிரியாணி திருவிழா சர்ச்சை: திருப்பத்தூர் ஆட்சியரை மாற்றம் செய்யப்போவதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Ampur Priyani festival ,Thirupattur ,Ampur ,Thirupathur ,Ampur Biryani Festival ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...