×

கொழும்பில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம்?

கொழும்பு: கொழும்பில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கி மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

The post கொழும்பில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம்? appeared first on Dinakaran.

Tags : Mahinda Rajapakse ,Prime ,Minister ,House ,Colombo ,Prime Minister's ,Sri Lanka ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...