×

ராஜபக்சே கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு: இலங்கையில் பரபரப்பு

இலங்கை : கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்தனர் . சொந்த ஊரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக ராஜபக்சே மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். ராஜபக்சே ஆதரவு குண்டர்களை மரத்தில் கட்டிவைத்து போராட்டக்காரர்கள் அடித்து உதைத்தனர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ரூ 2000 அளிப்பதாக கூறி அழைத்து வந்ததாக பிடிபட்ட குண்டர்கள் வாக்குமூலம் அளித்துயுள்ளனர்.   …

The post ராஜபக்சே கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு: இலங்கையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Rajapakse party ,Sri Lanka ,Colombo ,Dinakaran ,
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...