×

மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு: கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ்

இலங்கை: இலங்கை முழுவதும் கலவரம் வெடித்துள்ள நிலையில் குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைத்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 4-வது முறையாக போராட்டக்காரர்கள் நுழைய முயற்சிதனர், ராஜபக்சேவின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ்   …

The post மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு: கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Maginda Rajapakse ,Sri Lanka ,Kurunegalle ,PM ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...