- ஷாவர்மா
- பொது நலத்துறை அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- மக்கள் நலம்
- அமைச்சர்
- மக்கள் நலத்துறை அமைச்சர்
சென்னை: ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஷவர்மா தயாரிப்பதற்கான உயிரியவழிமுறையை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். …
The post ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.