×

பெரம்பலூர் அருகே மாமூல் தராததால் மருந்தக உரிமையாளர் அடித்துக்கொலை: 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

பெரம்பலூர்: லாடாபுரம் பகுதியில் மாமூல் தராததால் மருந்தக உரிமையாளர் நாகராஜனை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாகராஜனை அடித்துக்கொலை செய்த பிரபாகரன், கார்த்தி, சுரேஷ், ரகுநாத் கைது செய்யப்பட்ட நிலையில் அஜித் என்பவர் தலைமறைவானார்.  …

The post பெரம்பலூர் அருகே மாமூல் தராததால் மருந்தக உரிமையாளர் அடித்துக்கொலை: 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Nagarajan ,Latapuram ,Nagarajana ,Mamul ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...