×

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கனமழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை, தென்னை சேதம்: இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி – காமக்கபட்டி பகுதியில் கனமழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை, தென்னை சேதமடைந்தது. சூறாவளியால் சேதமுற்ற வாழை, தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கனமழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை, தென்னை சேதம்: இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyakulam, Theni district ,Theni ,Devadhanapatti ,Kamakkapatti ,
× RELATED முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி...