×

தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்.: மதுரை ஆதீனம்

மதுரை: தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். உயிரே போனாலும் பரவாயில்லை; நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார். …

The post தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்.: மதுரை ஆதீனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Darumapura Atheena Math ,Madurai ,Atheenam ,Darumapura ,Math ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...