டெல்லி : டெல்லி ஷாகீன் பாக்கில் வீட்டில் சாக்கு பைகளில் கட்டி வைத்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஒருவரை கைது செய்தனர். அதே பகுதியில் ஒரு மரத்தின் கீழ் இருந்த 30 லட்ச ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 47 கிலோ மதிப்பிலான போதைப் பொருள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். …
The post டெல்லி ஷாகீன் பாக்கில் வீட்டில் சாக்கு பைகளில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.