×

தமிழகத்தில் எலிக்கொல்லி பசையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

சென்னை: தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.     …

The post தமிழகத்தில் எலிக்கொல்லி பசையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister of Medicine ,Ma.J. Subramanian ,Chennai ,Ma ,. Subramanian ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...