×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை நடத்த உள்ளது. சஜீவனை 2 நாள் விசாரித்த நிலையில் சகோதரரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். …

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,AIADMK ,Sajeevan ,CP ,Coimbatore ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...