காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது. இதில் முதியோர், விதவை, உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 229 மனுக்களை கலெக்டர் பெற்றார். தொடர்ந்து, அந்த மனுக்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்….
The post குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.