சென்னை: சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆஜர் ஆகியுள்ளார். ஜெயலலிதா மரண வழக்கில் ஈபிஎஸ்சை ஆணையம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நேரில் ஆஜராகியுள்ளார்….
The post சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆஜர் appeared first on Dinakaran.