×

சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் : ரூ5 கோடி பணமோசடி

சென்னை: நடிகர் விமல் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது, ரூ5 கோடி வரை பணமோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் புகார் அளித்திருந்தார்…

The post சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் : ரூ5 கோடி பணமோசடி appeared first on Dinakaran.

Tags : Singhara Velan ,Chennai ,Singara Velan ,Vimal ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு