×

கூடங்குளம் கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: கூடங்குளம் கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒன்றிய அரசு காலதாமதம் செய்வதாகவும் மனுதாக்கல் செய்ய அவகாசம் கோரியும் மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.  …

The post கூடங்குளம் கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Sunderrajan ,Bouvulakin's Friends Organization ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...