×

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் : ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் : ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 10 மாணவர்கள் மே 5-ம் தேதி வரை தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். +2 மாணவர்கள் 10 பேரை மே 5 வரை தற்காலிகமாக நீக்கி ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். …

The post வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் : ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt Higher Secondary School ,Vellore Torpadi ,Vellore ,Government Higher Secondary School ,Vellore Thorappadi ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...