×

தூத்துக்குடி மாணவி சோபியாவுக்கு எதிரான வழக்கு: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை விடுவித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாணவி சோபியாவுக்கு எதிரான வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் விடுக்கப்பட்டார். தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை வழக்கில் இருந்து விடுவித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.   …

The post தூத்துக்குடி மாணவி சோபியாவுக்கு எதிரான வழக்கு: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை விடுவித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thuthukudi ,Sofia ,Telangana Governor ,Tamil Soundarajan ,Tamil ,Soundarajan ,Madurai ,Sundararajan ,Thoothukudi ,Tamil Nadu ,Soundarajana ,Governor ,Telangana ,Tamil Soundararajan ,Dinakaran ,
× RELATED பல்கேரியாவில் கடும் பனிப்பொழிவால்...