×

விருதுநகர் ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

விருதுநகர்: ராஜபாளையம் அருகே தாட்கோ காலனியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியானது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மாதுளையை எடுக்கமுயன்ற போது தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. …

The post விருதுநகர் ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar ,Tatco Colony ,Virudhunagar Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!