×

நெல்லையில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சரமாரி கத்தி குத்து

நெல்லை: நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி என்பவரரை மர்ம நவர் ஒருவர் சரமாரி கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

The post நெல்லையில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சரமாரி கத்தி குத்து appeared first on Dinakaran.

Tags : Nella ,Nellai ,Margaret Crazy ,Nellai Sudtamalli ,
× RELATED நெல்லை, தென்காசியில் வெயிலுக்கு 2 பேர் பலி