×

உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் 6 மாணவிகள் தேர்வை புறக்கணிப்பு

கர்நாடகா : கர்நாடகா மாநிலம் உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் 6 மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர். …

The post உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் 6 மாணவிகள் தேர்வை புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Udupi College ,Karnataka ,Udupi ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி...