அரியலூர்: அரியலூர் உடையார்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு ஆயில் முழுக்க சிறை தண்டனை விதித்தது அரியலூர் நீதிமன்றம் . 86 வயது முதியவர் குப்புசாமி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் ஆயுள் முழுக்க சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் திர்ப்பு அளித்தது. …
The post பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை appeared first on Dinakaran.