- உள்துறை செயலாளர்
- பிரபாகர்
- சென்னை
- ஆதர்ஷ் பச்சேரா
- செங்கல்பட்டு
- -பிரிவு
- ஏஎஸ்பி
- உள்துறை செயலாளர்
- தின மலர்
சென்னை: உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவு:செங்கல்பட்டு சப்-டிவிஷன் ஏஎஸ்பியாக இருந்த ஆதர்ஷ் பச்சேரா எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி சென்னை தி.நகர் மாநகர துணை கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார். சென்னை மாநகர மாதவரம் துணை கமிஷனராக இருந்த சுந்தரவதனம் சென்னை மாநகர வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராகவும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாக இருந்த தீபக் சிவாச் ஈரோடு மாவட்டம் பவானி சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாக இருந்த ஹரிஷ் சிங் விழுப்புரம் மாவட்டம் கோட்டாக்குப்பம் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர சப்-டிவிஷன் ஏஎஸ்பியாக இருந்த கிரண் ஸ்ருதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது….
The post உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் appeared first on Dinakaran.