×

கோவை அருகே மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்கா பதுக்கல்: ராஜஸ்தானை சேர்ந்தவரை கைது செய்தது போலீஸ்

கோவை: கோவை கோபிசெட்டிபாளையம் பகுதியில் மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்காவை பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டார். ஒரு டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். …

The post கோவை அருகே மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்கா பதுக்கல்: ராஜஸ்தானை சேர்ந்தவரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Coimbatore ,Gutka ,Kopichettipalayam ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி