×

பட்டாக் கத்திகளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்: 4 பள்ளி மாணவர்களிடம் விசாரணை

சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோ வெளியிட்டுள்ளனர். கீழ்பாக்கம் சைபர் க்ரைம் பிரிவு போலீசார் 4 பள்ளி மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post பட்டாக் கத்திகளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்: 4 பள்ளி மாணவர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Reel ,CHENNAI ,Sethupattu ,
× RELATED பள்ளி, கல்லூரி வாகனங்களில் கேமராக்கள்,...