×

வேளாண் துறையை சீர்த்திருத்தவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது: பிரதமர் மோடி உரை

டெல்லி: வேளாண் துறையை சீர்த்திருத்தவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். சட்டங்கள் தவறாக இருந்தால்  திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது என மக்களவையில் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். …

The post வேளாண் துறையை சீர்த்திருத்தவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : Union government ,PM Modi ,Delhi ,central government ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...