டெல்லி: வேளாண் துறையை சீர்த்திருத்தவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். சட்டங்கள் தவறாக இருந்தால் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது என மக்களவையில் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். …
The post வேளாண் துறையை சீர்த்திருத்தவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.