தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் அருகே காமராஜர் நகரில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற தந்தை டேவிட்வை போலீசார் கைது செய்தனர். …
The post தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற தந்தை கைது..!! appeared first on Dinakaran.