விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தநேரி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி அஜித்குமார் உயிரிழந்தார். கருப்பையா என்பவரின் வீட்டை பழுது பார்க்கும்போது திடீரென வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார். …
The post சிவகாசி அருகே வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.