×

கேரள குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி..!!

திருவனந்தபுரம்: கேரள குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தன் மீதான பாலியல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது வழக்கு தொடரப்பட்டது. மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2017ல் நடிகர் திலீப் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்தது….

The post கேரள குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Dilip ,Kerala ,Thiruvananthapuram ,Kerala High Court ,Tileep ,Kerala Guilty Police ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா