×

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் வழிதவறி வந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் வழிதவறி வந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை வழிதவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்துவிட்டது. ஏராளமான யானைகள் இடம் பெயர்வதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை வலியுறுத்தியுள்ளது….

The post சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் வழிதவறி வந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam Thimpam hill road ,Erode ,Sathyamangalam Thimpam hill pass ,Sathyamangalam Thimpham mountain road ,Dinakaran ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை