×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 3 வீடுகளில் மிளகாய் பொடி தூவி நகை மற்றும் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதியில் 3 வீடுகளில் மிளகாய் பொடி தூவி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். …

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 3 வீடுகளில் மிளகாய் பொடி தூவி நகை மற்றும் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Srivillyputtur ,Virudunagar ,Srievilliputtur Krishnanko ,Srievilliputtur ,
× RELATED சிவகாசி தீப்பெட்டி ஆலையில் தீ: ரூ.25...