கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மூதாட்டி நாகலட்சுமியை கொன்று நகைகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 15 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.