திருச்சி: மணிகண்டம் அருகே செட்டியாபட்டியில் உள்ள வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு பிரிவு, திருச்சி எஸ்பி சுஜித்குமார் நடத்திய சோதனையில் 450 லிட்டர் போலி மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10ஆயிரம் காலி மதுபாட்டில்கள் சிக்கிய நிலையில் போலி மதுபானம் தயாரித்த 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது….
The post மணிகண்டம் அருகே 450 லிட்டர் போலி மதுபானம் பறிமுதல்: 6 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.