×

நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடம் இருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடம் இருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என வக்பு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பவில்லை எனவும் வக்பு வாரியத்திடம் ஒப்படைகிறோம் எனவும் நீதிமன்றம் நியமித்த குழு விளக்கமளித்துள்ளது….

The post நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடம் இருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagorno-Karabakh dargah ,Madras HC ,Chennai ,Waqf Board ,Nagor ,Dargah ,Nagor Dargah ,Madras High Court ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு