×

சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது!

மதுரை : சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது.கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 11ல் தண்ணீர் திறக்கப்பட்டது!…

The post சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது! appeared first on Dinakaran.

Tags : vaigai dam ,madurai ,of sithra ,of Sitrisha ,Kallagarvagar Vaigai ,
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்