×

அத்திப்பட்டில் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் : பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை : சென்னை அத்திப்பட்டில் மாணவர்கள், ரயில் மீது கற்கள் வீசி வன்முறையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேர் மீது 4 பிரிவுகளில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  …

The post அத்திப்பட்டில் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் : பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Attipat ,Chachyappan College ,Chennai ,Atippat ,Chennai Chachayappan College ,Chutchappan College ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?