×

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கந்த மஹால் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் சிறைபிடித்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. …

The post கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pollachi, Gov District ,Govai ,Kandha Mahal ,Pollachi, Govai district ,Dinakaran ,
× RELATED நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில்...