- கர்நாடக
- கிராமிய அபிவிருத்தி அமைச்சர்
- ஈஷ்வரப்பா
- பெங்களூரு
- கர்நாடக ஊரக வளர்ச்சி அமைச்சர்
- ஒப்பந்ததாரர்
- சந்தோஷ் பாட்டீல்
- தின மலர்
பெங்களூரு: கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்கு தூண்டியதாக ஈஸ்வரப்பா மீது உடுப்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. …
The post கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.