×

தஞ்சையில் இரிடியம் மோசடிக்கு ஆள் சிக்காததால் கொள்ளையடிக்க முயற்சி: 5 பேர் கைது

தஞ்சை: தஞ்சையில் இரிடியம் மோசடிக்கு ஆள் சிக்காததால் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரத்தை சேர்ந்த கணேசன், முனீஸ்வரன், மற்றொரு முனீஸ்வரன், தேனியை சேர்ந்த கண்ணன், சின்னமுத்து கைது செய்யப்பட்டனர். பித்தளை பானையில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடி செய்ய 5 பேரும் திட்டமிட்டு தஞ்சை வந்துள்ளனர். …

The post தஞ்சையில் இரிடியம் மோசடிக்கு ஆள் சிக்காததால் கொள்ளையடிக்க முயற்சி: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanju ,Anjana ,Thantham ,Ganesan ,Ramanathapuram ,
× RELATED வாழ்வில் வளம் சேர்க்கும் “ராம நவமி’’