×

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் பழுதால் தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 5 பேர் பலி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் பழுதால் தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 5 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். புகை வந்ததால் அபாய பிடித்து இழுத்து கோவை- சில்கர் விரைவு ரயிலை பயணிகள் நிறுத்தியுள்ளனர்.   …

The post ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் பழுதால் தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Srikakulam ,Andhra Pradesh ,Hyderabad ,
× RELATED பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு!