×

கோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை: கோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. கடல் சீற்ற எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. …

The post கோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Kodiakarai ,Pushbhavanam ,Nagai ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் நிறங்கள் மாறும் தில்லை மரம்