×

சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி பலி

நாகை: திருப்பூண்டி காரைநகர் அருகே சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். …

The post சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Nagai ,Karainagar, Tirupundi ,Andhra Pradesh ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...